Covid-19: கியூபா கைகொடுக்கும் பொழுதுகள்
இன்று உலகம் எதிர்நோக்கியுள்ள நெருக்கடி புதிரானது. கண்ணுக்குத் தெரியாத பொது எதிரியோடு போரிடும் யுத்தம் போன்றது. கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள சிக்கல்களும் சவால்களும் பல்பரிமாணமுடையவை. எந்த உலக
Read Moreஇன்று உலகம் எதிர்நோக்கியுள்ள நெருக்கடி புதிரானது. கண்ணுக்குத் தெரியாத பொது எதிரியோடு போரிடும் யுத்தம் போன்றது. கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள சிக்கல்களும் சவால்களும் பல்பரிமாணமுடையவை. எந்த உலக
Read Moreஇன்றைய தவிர்க்கவியலாத பேசுபொருள் கொரோனா வைரஸ். மனிதகுலத்தின் பெரும்பகுதி வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான போராட்டத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த நேரத்திலும் ஒரு கூட்டம் அச்சத்தை விதைத்து
Read Moreஅதுவொரு ஆராய்ச்சி மாணவர்களுக்கான வகுப்பு. அன்றைய விரிவுரையை நடாத்துவதற்கு அறைக்குள் வந்த பேராசிரியர் தான் கற்பிக்கப் போகும் விடயப்பரப்பின் தலைப்பையும் தனது பெயரையும் திரையில் விழுத்துகிறார். வகுப்பெங்கும்
Read Moreசமாதானம் ஏன் வருகிறது, யாருக்காக வருகிறது என்பது தெரியமுதலே சமாதான உடன்படிக்கைகள் கையொப்பமிடப்படுகின்றன. ஆதில் மக்கள் பங்காளியாவதும் இல்லை, அவர்கள் நலன்கள் பிரதிபலிக்கப்படுவதும் இல்லை. ஒரு யுத்தக்
Read Moreஉலகளாவிய ரீதியில் சிந்தனைகளை மாற்றிய, மாற்றங்களைக் கொண்டு வந்த அனைத்தும் கலகக்குரல்களே. அச்சமூட்டுவனவாயும் சங்கடத்தை ஏற்படுத்துவனவாயும் உள்ள குரல்களே காலப்போக்கில் மாபெரும் மாற்றங்களின் அச்சாணியாகி உள்ளன. அவ்வகையில்
Read Moreஒரு நோய்த்தொற்று உலகையே திகிலிலும் திக்குமுக்காட்டத்திலும் விட்டிருக்கிறது. அதன் பெயரைக் கேட்டாலே எல்லோரும் பதறுகிறார்கள். சீனர்களைக் கண்டால் தலைதெறிக்க ஓடுகிறார்கள். பரவுமா பரவாதா என்ற வினாவுக்கு பதிலளிக்க
Read Moreஉண்மை வலியது. அதளபாதாளத்தில் ஒளித்து வைத்தாலும் உண்மை ஒருநாள் வந்தே தீரும். உண்மைகள் வெளியாகிறபோது பலவித உணர்வுகளை அது ஏற்படுத்தும். சங்கடம், துரோகம், வேதனை, அதிர்ச்சி போன்றவற்றை
Read Moreவரலாற்றின் சில இருண்ட பக்கங்கள் பயங்கரமானவை, திகிலூட்டுபவை, அச்சத்தை விதைப்பவை. ஆந்தப் பக்கங்கள் அரிய பல பாடங்களை எமக்குச் சொல்லிச் சென்றுள்ளன. தேசியவாதம் தேசியவெறியாக மாறுகின்ற போது
Read Moreகாலத்தின் திசைவழிகளை காலமே தீர்மானிக்கும் பொழுதுகளில் வரலாறு திருப்பித் தாக்கும். எதுவெல்லாம் முடிந்துவிட்டது என்று முடிவானதோ அது மீண்டும் புத்தெழுச்சியோடு மீண்டும் எழுந்து வரும். அது முன்பிலும்
Read Moreஇதை நீங்கள் வாசிக்கும் போது தேர்தல் பிரச்சாரங்கள் அனைத்தும் நிறைவடைந்திருக்கும். சனிக்கிழமைக்காகக் காத்திருக்கும் பொழுதுகளில் இதை வாசிப்பீர்கள். சனிக்கிழமை இலங்கையின் எதிர்காலத்தைத் தன்னுள் உட்பொதிந்து வைத்திருக்கிறது. ஒரு
Read More