Author: நிலங்கோ

சுற்றுச்சூழல்

செங்கடலைப் போர்த்திய விவசாயிகள்

அரசுகள் மக்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத போது மக்கள் அடுத்த தேர்தல்கள் வரைப் பொறுத்திருப்பதில்லை. உழைக்கும் மக்களின் கோரிக்கைகள் அவர்களது வாழ்வா சாவா என்கிற பிரச்சனை. அடுத்த வேளை

Read More
சுற்றுச்சூழல்

டெனிம் ஜீன்ஸ்: சொல்ல வேண்டிய கதைகள்

உலக அரசியற் கட்டுரைக்கும் டெனிம் ஜீன்ஸ்க்கும் என்ன தொடர்பு என நீங்கள் நினைக்கக் கூடும். இக்கட்டுரை நாம் அறியவேண்டிய நுண்ணரசியலின் சில பக்கங்களையும் எமது சமூகப் பொறுப்பு

Read More
அரசியல்உலகம்

நெல்சன் மண்டேலா 100: எதை நினைவுகூர்வது?

வரலாறு நாயகர்களை எவ்வாறு மதிப்பிடுகிறது என்பது மிகவும் சுவையான வினா. வரலாறு மிகப் பெரிய ஆசான் என்பது மட்டுமல்ல அது மிகப்பெரிய விமர்சகனும் கூட. எந்தப் பெரிய

Read More
அரசியல்உலகம்

யார் இந்தியன்?

குடியுரிமையின் பயன் வாக்குரிமையே எனச் சுருங்கிய நிலையில் ஒருவர் யாருக்கு வாக்களிக்கக்கூடும் என்பது அவருக்குக் குடியுரிமை வழங்குவதைத் தீர்மானிக்கும் அளவுகோலாகிறது. நாடுகள் மெதுமெதுவாகத் தமது சமூக நலன்களைத்

Read More
அரசியல்உலகம்

பாகிஸ்தான் தேர்தல் 2018: இராணுவ ஜனநாயகம்

ஜனநாயகம் பற்றி நாம் நிறையவே பேசுகிறோம். தேர்தல் அதன் அளவுகோலாயுள்ளது. தேர்தல்களின் மூலம் தெரியப்படும் தலைவர்களை நாம் ஜனநாயகத்தின் பகுதியாகப் பார்க்கப் பழக்கப்படுத்தப்பட்டுள்ளோம். இதனால் தேர்தல்களில் பெறப்படும்

Read More
அறிமுகம்நூல் அறிமுகம்

தமிழில் தரிப்புக்குறிகள்

தரிப்புக்குறிகள் தமிழ்மொழிக்குரியதல்ல. ஆனால் இன்று தமிழ்மொழியின் எழுத்துச் செயற்பாட்டில் தவிர்க்கவியலாத இடத்தை தரிப்புக்குறிகள் பெற்றுள்ளன. பழந்தமிழுக்குத் தரிப்புக் குறிகள் தேவைப்படவில்லை. இன்றுந் தரிப்புக் குறிகளின் துணையின்றித் தெளிவாகத்

Read More
சுற்றுச்சூழல்

காலநிலை மாற்றமும் எதிர்காலமும்: குழந்தைகள் நீதி கோருகையில்

காலநிலை மாற்றத்தின் கோர விளைவுகளை எல்லோரும் அனுபவிக்கிறோம். இடைவிடா மழையும் வெள்ளமும் வரட்சியும் நீர்ப்போதாமையும் என ஒன்றுக்கொன்று முரணானவற்றை ஒருசேர நாம் அனுபவிக்கிறோம். இவற்றை வானம் பொய்த்ததென்றோ

Read More
இலக்கியம்மொழிபெயர்ப்புகள்

திருப்தி

வாழ்நாள் முழுவதும் போராடினோருக்கு அதி அழகான விடயம் ஏதெனின் தம் வாழ்க்கையின் இறுதிக்கு வந்து “நாம் மக்களையும் வாழ்க்கையையும் நம்பினோம். வாழ்க்கையும் நம்பிக்கையும் நம்மைக் கைவிடவில்லை” எனக்

Read More
இலக்கியம்கவிதைகள்

கனவு துரத்தும் வாழ்வு: காதற் கனவு

பச்சை வயற்பரப்பில் தலையுயர்த்தும் வரம்புகளில் கடற்கரையின் ஓரத்துப் பரந்த மணல் வெளியதனில் என் வீட்டில் நிற்கும் பனை வடலி ஓரத்தில் உன் வீட்டில் விரிந்து நிற்கும் மாமரத்தின்

Read More
இலக்கியம்கட்டுரைகள்

ஈழத்து இலக்கியமும் சமூக விடுதலையும்: சில குறிப்புக்கள்

அறிமுகம் இன்றைய ஈழத்து இலக்கியச் சூழல் இலக்கிய நோக்கிலும் சமூக அசைவியக்கத்திலும் புதிய மாற்றங்களைக் கண்டிருக்கும் அதே வேளை, இலக்கியம் சமூக மாற்றத்திற்கான முக்கிய இயங்குதளமாக மாறியிருக்கிறது.

Read More