தேவதூத மனநிலை: பொதுப்புத்தியில் மாற்றமின்றி தீர்வு சாத்தியமில்லை
தற்போதைய நெருக்கடி இலங்கையின் பொதுப்புத்தி மனநிலையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இன்று இலங்கையர்கள் எதிர்நோக்குகின்ற சொல்லொனாத் துயரங்களுக்குக்கான காரணங்களை பொருளாதாரத்தின் மீதும் ஆட்சியாளர்கள் மீதும் போட்டுவிட்டு அப்பால் நகர முடியுமா?
Read more