அரசியல்

அரசியல்உலகம்உள்ளூர்என் கண்களில்...

சர்வதேச நாணய நிதியம்: தரித்திரத்தின் சரித்திரம்

இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் இன்னொருமுறை கையேந்துவது என்று முடிவாகி நீண்டகாலமாகிவிட்டது. எப்போது அக்கடன் கிடைக்கும் என்பதே இப்போதைய பிரச்சனை. ஊடகங்களும் பொருளியல் அறிஞர்களும், அரசியல் விமர்சகர்களும்

Read More
அரசியல்உள்ளூர்என் கண்களில்...

சர்வதேச நாணய நிதியம்: கலைய வேண்டிய மாயைகள்

சர்வதேச நாணய நிதியத்திடம் நாட்டை அடகு வைப்பது என்று பலர் கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறார்கள். இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியந்தான்

Read More
அரசியல்உள்ளூர்என் கண்களில்...

களத்தில் குதித்துள்ள பொருளாதார அடியாட்கள்

இப்போது இலங்கையர்களின் கதையாடல்கள் வேறு தளத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இன்னும் சரியாகச் சொல்வதானால் நகர்த்தப்பட்டுள்ளது. நேற்றுவரை போராட்டத்திற்கும் போராட்டக்காரர்களுக்கும் ஆதரவாக இருந்தவர்கள், கருத்துரைத்தவர்கள் பலர் இன்று அரசுடன்

Read More
அரசியல்உள்ளூர்என் கண்களில்...

அடுத்த கட்டம்: ‘அரகலய’வுக்கு ஆப்படித்தல்

இலங்கை இன்று ஒரு முட்டுச்சந்தில் நிற்கிறது. நாம் ஏற்கமறுத்தாலும் அதுதான் உண்மை. புதிய ஜனாதிபதியின் வருகை எதையுமே மாற்றிவிடப் போவதுமில்லை, இலங்கையில் ஜனநாயகம் மலரப்போவதும் இல்லை. முன்னெவரையும்

Read More
அரசியல்உள்ளூர்என் கண்களில்...

நட்டாற்றில் நாடு: அடுத்தது என்ன?

இலங்கை அரசியல் எனும் சூதாட்ட அரங்கின் புதியதொரு அத்தியாயம் கடந்த புதன்கிழமை அரங்கேறி இலங்கைக்கான புதிய ஜனாதிபதியைத் தெரிந்ததனூடு தொடங்கியது. நூறு நாட்களுக்கு மேலாகப் போராடுகின்ற போராட்டக்காரர்களுக்கும்

Read More
அரசியல்உள்ளூர்என் கண்களில்...

வளங்களைத் தொலைக்கும் தேசமும் நிலங்களைத் தொலைக்கும் மக்களும்

இலங்கையின் சக்தி நெருக்கடி எழுப்பியுள்ள கேள்விகள் பல. மின்சாரம், எரிபொருள், எரிவாயு என்பவற்றைப் பெற்றுக்கொள்ளுவதில் மக்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் சொல்லி மாளாதாவை. இலங்கையின் சக்தித்தேவையை எதிர்கூறக்கூட இயலாத

Read More
அரசியல்உலகம்உள்ளூர்என் கண்களில்...

இலங்கையின் மின்சக்தியைக் கபளீகரம் செய்யும் இந்தியா

இலங்கையர்களின் இன்றைய நெருக்கடி அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்றவியலாத ஒரு அரசாங்கமும் அதை வீட்டுக்கு அனுப்பவியலாத மக்களும் பேச்சுமன்றமாய் பாராளுமன்றமும் திகழ்கின்ற ஒரு

Read More
அரசியல்உள்ளூர்என் கண்களில்...

தேவதூத மனநிலை: பொதுப்புத்தியில் மாற்றமின்றி தீர்வு சாத்தியமில்லை

தற்போதைய நெருக்கடி இலங்கையின் பொதுப்புத்தி மனநிலையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இன்று இலங்கையர்கள் எதிர்நோக்குகின்ற சொல்லொனாத் துயரங்களுக்குக்கான காரணங்களை பொருளாதாரத்தின் மீதும் ஆட்சியாளர்கள் மீதும் போட்டுவிட்டு அப்பால் நகர முடியுமா?

Read More
அரசியல்உள்ளூர்என் கண்களில்...

நெருக்கடியிலும் நாட்டைப் படுகுழியில் தள்ளும் பௌத்த பேரினவாதம்

இலங்கையின் இன்றைய நெருக்கடியில் சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு முக்கிய பங்குண்டு. இந்நெருக்கடி உச்சத்தை அடைந்துள்ள நிலையிலும் இன்றுவரை அது தீர்வை நோக்கிய திசைவழியில் ஏன் பயணிக்கவில்லை என்ற

Read More
அரசியல்உள்ளூர்என் கண்களில்...

உலக உணவு நெருக்கடி: அடுப்பிலிருந்து நெருப்புக்குள் இலங்கை

இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் தீவிரத்தை இலங்கையர்கள் நன்குணர்ந்துள்ளார்கள். ஆனால் இது வெறும் தொடக்கம் மட்டுமே என்பது போலவே நிகழ்வுகள் நடந்தேறுகின்றன. புதிய பிரதமர் வந்தால் உடனடியாக வெளிநாடுகள்

Read More