உள்ளூர்

அரசியல்உலகம்உள்ளூர்என் கண்களில்...

இலங்கையின் பொருளாதார மீட்சி யார் கையில்?

நாட்டின் பொருளாதாரம் எப்படியாவது மீண்டுவிடும் என்று முழுமையாக நம்புவோர் இருக்கிறார்கள். பகுதியாக நம்புவோரும் இருக்கிறார்கள். “வாய்ப்பில்லை ராஜா” என்று அடம்பிடிப்போரும் இருக்கிறார்கள். ஆனால் எல்லோருக்கும் தெரிந்த, இவர்கள்

Read more
அரசியல்உள்ளூர்என் கண்களில்...

ஜெனீவா: இன்னொரு முறை ஏமாறுவோமா?

மீண்டுமொருமுறை இலங்கை அரசியலில் ஜெனீவா அமர்வுகள் கவனம் பெறுகின்றன. ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் அதிலும் குறிப்பாக புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் ஒரே களமான கடந்த ஒரு தசாப்தகாலமாக இருப்பது

Read more
அரசியல்உள்ளூர்என் கண்களில்...

இடைக்கால வரவுசெலவுத் திட்டம்: சர்வதேச நாணய நிதியமே வருக!

அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால வரவுசெலவுத் திட்டமானது இந்த அரசாங்கம் நாட்டை எத்திசையில் நகர்த்த முனைகிறது, யாருக்கானதாக அரசாங்கம் இருக்கிறது போன்ற வினாக்களுக்கான பதில்களைத் தந்துள்ளது. அவ்வகையில் இந்த

Read more
அரசியல்உலகம்உள்ளூர்என் கண்களில்...

சர்வதேச நாணய நிதியம்: தரித்திரத்தின் சரித்திரம்

இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் இன்னொருமுறை கையேந்துவது என்று முடிவாகி நீண்டகாலமாகிவிட்டது. எப்போது அக்கடன் கிடைக்கும் என்பதே இப்போதைய பிரச்சனை. ஊடகங்களும் பொருளியல் அறிஞர்களும், அரசியல் விமர்சகர்களும்

Read more
அரசியல்உள்ளூர்என் கண்களில்...

சர்வதேச நாணய நிதியம்: கலைய வேண்டிய மாயைகள்

சர்வதேச நாணய நிதியத்திடம் நாட்டை அடகு வைப்பது என்று பலர் கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறார்கள். இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியந்தான்

Read more
அரசியல்உள்ளூர்என் கண்களில்...

களத்தில் குதித்துள்ள பொருளாதார அடியாட்கள்

இப்போது இலங்கையர்களின் கதையாடல்கள் வேறு தளத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இன்னும் சரியாகச் சொல்வதானால் நகர்த்தப்பட்டுள்ளது. நேற்றுவரை போராட்டத்திற்கும் போராட்டக்காரர்களுக்கும் ஆதரவாக இருந்தவர்கள், கருத்துரைத்தவர்கள் பலர் இன்று அரசுடன்

Read more
அரசியல்உள்ளூர்என் கண்களில்...

அடுத்த கட்டம்: ‘அரகலய’வுக்கு ஆப்படித்தல்

இலங்கை இன்று ஒரு முட்டுச்சந்தில் நிற்கிறது. நாம் ஏற்கமறுத்தாலும் அதுதான் உண்மை. புதிய ஜனாதிபதியின் வருகை எதையுமே மாற்றிவிடப் போவதுமில்லை, இலங்கையில் ஜனநாயகம் மலரப்போவதும் இல்லை. முன்னெவரையும்

Read more
அரசியல்உள்ளூர்என் கண்களில்...

நட்டாற்றில் நாடு: அடுத்தது என்ன?

இலங்கை அரசியல் எனும் சூதாட்ட அரங்கின் புதியதொரு அத்தியாயம் கடந்த புதன்கிழமை அரங்கேறி இலங்கைக்கான புதிய ஜனாதிபதியைத் தெரிந்ததனூடு தொடங்கியது. நூறு நாட்களுக்கு மேலாகப் போராடுகின்ற போராட்டக்காரர்களுக்கும்

Read more
அரசியல்உள்ளூர்என் கண்களில்...

வளங்களைத் தொலைக்கும் தேசமும் நிலங்களைத் தொலைக்கும் மக்களும்

இலங்கையின் சக்தி நெருக்கடி எழுப்பியுள்ள கேள்விகள் பல. மின்சாரம், எரிபொருள், எரிவாயு என்பவற்றைப் பெற்றுக்கொள்ளுவதில் மக்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் சொல்லி மாளாதாவை. இலங்கையின் சக்தித்தேவையை எதிர்கூறக்கூட இயலாத

Read more
அரசியல்உலகம்உள்ளூர்என் கண்களில்...

இலங்கையின் மின்சக்தியைக் கபளீகரம் செய்யும் இந்தியா

இலங்கையர்களின் இன்றைய நெருக்கடி அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்றவியலாத ஒரு அரசாங்கமும் அதை வீட்டுக்கு அனுப்பவியலாத மக்களும் பேச்சுமன்றமாய் பாராளுமன்றமும் திகழ்கின்ற ஒரு

Read more