உள்ளூர்

அரசியல்உள்ளூர்என் கண்களில்...

தேவதூத மனநிலை: பொதுப்புத்தியில் மாற்றமின்றி தீர்வு சாத்தியமில்லை

தற்போதைய நெருக்கடி இலங்கையின் பொதுப்புத்தி மனநிலையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இன்று இலங்கையர்கள் எதிர்நோக்குகின்ற சொல்லொனாத் துயரங்களுக்குக்கான காரணங்களை பொருளாதாரத்தின் மீதும் ஆட்சியாளர்கள் மீதும் போட்டுவிட்டு அப்பால் நகர முடியுமா?

Read more
அரசியல்உள்ளூர்என் கண்களில்...

நெருக்கடியிலும் நாட்டைப் படுகுழியில் தள்ளும் பௌத்த பேரினவாதம்

இலங்கையின் இன்றைய நெருக்கடியில் சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு முக்கிய பங்குண்டு. இந்நெருக்கடி உச்சத்தை அடைந்துள்ள நிலையிலும் இன்றுவரை அது தீர்வை நோக்கிய திசைவழியில் ஏன் பயணிக்கவில்லை என்ற

Read more
அரசியல்உள்ளூர்என் கண்களில்...

உலக உணவு நெருக்கடி: அடுப்பிலிருந்து நெருப்புக்குள் இலங்கை

இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் தீவிரத்தை இலங்கையர்கள் நன்குணர்ந்துள்ளார்கள். ஆனால் இது வெறும் தொடக்கம் மட்டுமே என்பது போலவே நிகழ்வுகள் நடந்தேறுகின்றன. புதிய பிரதமர் வந்தால் உடனடியாக வெளிநாடுகள்

Read more
அரசியல்உள்ளூர்என் கண்களில்...

உள்நாட்டுக் கடனைப் பற்றிப் பேசுவது எப்போது?

இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக வாங்கிய வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச்செலுத்தவியலாத நிலையில் நாடு வங்குரோத்தாகி விட்டது. உலகளாவிய ஊடகங்களில் இது முக்கிய பேசுபொருளாகியுள்ளது. இருபத்தியோரம் நூற்றாண்டில் ஆசியப் பசுபிக்

Read more
அரசியல்உள்ளூர்என் கண்களில்...

ஆடித்தான் பார்க்கலாம் ஆட்டத்தின் முடிவிலே

போராட்டக்காரர்களா – அரசியல்வாதிகளா, வெல்லப்போவது யார் என்பதே இன்று எம்முன்னுள்ள கேள்வி. இந்தக் கேள்விக்கான பதிலே இலங்கையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். அரசியல்வாதிகள் ரணிலைப் பிரதமராக்கியதனூடு தங்கள் ஆட்டத்தின்

Read more
அரசியல்உள்ளூர்என் கண்களில்...

கோடாகோகமவைக் கண்டு அஞ்சுவோர் யார்?

காலிமுகத்திடலில் போராட்டங்கள் தொடங்கி ஒருமாதம் நிறைவடைந்த நிலையில் அதன்மீது வன்முறை ஏவப்பட்டது. அதை மக்கள் எதிர்த்து வெற்றிகண்டு மக்கள் அதிகாரத்தை நிலைநாட்டி ஏரியூட்டப்பட்டு சிதைக்கப்பட்ட கோடாகோகமவை மீள

Read more
அரசியல்உள்ளூர்என் கண்களில்...

மாற்றத்தை நாம் எங்கிருந்து தொடங்குவது?

இன்று இலங்கையர்கள் வீதிக்கு இறங்கியுள்ளார்கள். போராட்டக்காரர்கள் காலிமுகத்திடலை நிறைத்திருக்கிறார்கள். தெய்வேந்திர முனை முதல் பருத்தித்துறை வரை, சங்கமன் கண்டி முதல் கற்பிட்டி வரை நாலாபக்கமும் இருந்து கோத்தாவை

Read more
அரசியல்உள்ளூர்என் கண்களில்...

கருத்திலும் களத்திலும் விரிவடைய வேண்டிய போராட்டம்

மூன்று வாரங்களுக்கு மேலாக தொடர்ந்து போராடும் போராட்டக்காரர்களும் அவர்களுக்குத் தொடர்ச்சியான ஆதரவை வழங்கிவருவோரும் மெச்சத்தக்கவர்கள். அரசாங்கமும் இன்னும் சிலரும் எதிர்பார்த்தது போல போராட்டம் நீர்த்துப் போய்விடவில்லை. அதிகரிக்கும்

Read more
அரசியல்உள்ளூர்என் கண்களில்...

தடுமாறும் அரசுக்குச் சட்டங்கள் காவல்

இலங்கையின் இன்றைய நெருக்கடியை ரம்புக்கனை கொலைகள் இன்னொரு தளத்திற்கு நகர்த்தியுள்ளன. இலங்கையில் அரச பயங்கரவாதம் புதிதல்ல. பொலிஸ் அராஜகத்தின் வரலாறு மிக நீண்டது. ஆனால் முழு இலங்கையர்களும்

Read more
அரசியல்உள்ளூர்என் கண்களில்...

இன்றைய நெருக்கடி: கல்லுளிமங்கன்களோடு காலந்தள்ளுதல்

இலங்கையின் இன்றைய நெருக்கடி பல்பரிமாணமுடையது. கடந்த ஒருவார காலத்திற்குள் இலங்கையில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அவை வரவேற்கப்பட வேண்டிய மாற்றங்கள். இலங்கையின் இன்றைய நெருக்கடியை வெறுமனே ஒரு

Read more